சுழல் வீச்சு மன்னன் முரளிக்கு சாதனை விருது

சர்வ@தச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனையுடன் டெஸ்ட்போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றார் "சாதனை மன்னன்' முத்தையா முரளிதரன். கிரிக்கெட் உலகி@லயே 18 வருடங்களாகத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட முரளி பல்வேறு சாதன

மகாஜன வீரன் ஜனந்தன் 100பந்துகளில் 151 ஓட்டங்களை விளாசி சாதனை

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீரன் ஜனந்தன் 100 பந்துகளில் பத் தொன்பது நான்கு கள், ஆறுஆறுகளு டன் ஆட்டமிழக் காது 151 ஓட்டங் களை யாழ்.மாவட் டத்தில் 15 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாத னையை நிலைநாட்டியுள்ள

கார்த்திக்கின் அபாரமான துடுப்பாட்டத்தால் "இந்துக்களின் போர்' சமநிலையில் முடிந்தது

பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொக்குவில் இந்துக் கல் லூரிகளின் "இந்துக்களின் போர்' பெரும் துடுப்பாட்டப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடி வுற்றது. நேற்றுமுன்தினம் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொக்க

"இந்துக்களின் போர்' நாளை ஆரம்பம்; முதலாவது வெற்றியைப் பெறுபவர்கள் யார்?

யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட்டுக்கு எனத் தனியான மகத்துவம் உண்டு என் பதை எவராலும் மறுக்க முடியாது. விளை யாட்டுத் துறையில் சாதனை படைக்கக் காத்திருக்கும் ஏராளமான இளைஞர்க ளின் தெரிவாகவும் கிரிக்கெட் அமைந் துள்ள நிலையில் பல பாடசாலைகளும் பெருந்துடுப்பாட்டப் போட்

அமரர் மகேஸ்வரன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் குளமங்கால் றோ.கவுடன் கடுமையாகப் போராடி சம்பியன் வென்றது மானிப்பாய் மகளிர் அணி

பலத்த போராட்டத்தின் பின்னர் மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி அமரர் மகேஸ்வரன் ஞபகார்த்த வெற்றிக் கிண் ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

உடுவில் மகளிர் கல்லூரி ஏற்பாட்டில் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டம்

உடுவில் மகளிர் கல்லூரி விளையாட் டுத் துறையினரின் ஏற்பாட்டில் 17 வய துப் பிரிவுப் பெண்களுக்கான கூடைப் பந் தாட்டப் போட்டியொன்று நடைபெறவுள் ளது.

ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் சுழிபுரம் விக்ரோறியா சம்பியன்

சங்கானை கல்விக்கோட்டப் பாட சாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி சம்பியனாகியது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரோறியா - அருணோதயா பெண் அணிகள் இன்று கிரிக்கெட் இறுதியாட்டத்தில்

வலிகாமம் கல்வி வலய பாடசாலை களுக்கு இடையே முதல் தடவையாக நடைபெறும் பெண்களுக் கான கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

மஞ்சி கிண்ணக் கரப்பந்தாட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் கழகங்களுக்கு

மஞ்சி பிஸ்கட் நிறுவனம் தேசிய ரீதியில் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றினை நடத்தவுள்ளது.

கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஜொலிஸ்ரார் வி.க.வெற்றி பெற்றது

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கம் அங்கத்துவம் வகிக்கும்..

கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஆவரங்கால் மத்தி அணி வெற்றி வாகை!

யாழ்.பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையின் அனுசரணையுடன்..

அத்தப்பத்து-ஸ்ரீநாத் வாக்குவாதம்

டில்லி ஆடுகளம் தொடர்பாக முன் னாள் வீரர்களான இந்தியாவின் ஸ்ரீநாத், இலங்கையின் அத்தப்பத்து ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கவாஸ்கர் குழப்பம்

டில்லி ஆடுகளம் படுமட்டமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவிடம் மண்டியிட்டது இலங்கை

இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

டோனிக்குப் பதிலாக யார் அணித் தலைவர்? தெரிவு செய்வதில் இழுபறிநிலை இருந்ததாம்

இறுதியில் ஷேவாக்கின் பெயரை அறிவித்தது இந்திய கிரிக்கெட் சபை

Ad spot 125x125 Ad spot 125x125 Ad spot 125x125

LK

World

Cinema

Business

Technology