2009-08-17 10:24:03
![]() |
இந்திய அணியில் சச்சின், திராவிட்இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். |
|
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. . இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்காத சச்சின் அணிக்கு திரும்புகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் திராவிட் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல சுரேஷ் ரெய்னாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் அவதிப்படும் ஷேவாக் மற்றும் ஜாகீர்கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹரா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய அணி: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், தினேஷ் கார்த்திக், பிரவீன் குமார், அபிஷேக் நாயர், அமித் மிஸ்ரா, ஆசிஷ் நெஹ்ரா, கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, யூசப் பதான், ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங் மற்றும் இஷாந்த் சர்மா. |
|
LK
World
Cinema
Business
Technology
- விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்று அனுமதி
- இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார் பொன்சேகா
- 14 மூத்த இராணுவ அதிகாரிகள் ஒரேயடியாகக் கட்டாய ஓய்வில்!
- வன்னி மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது போர்ப் பேரழிவுஅங்கு சென்று திரும்பிய யாழ்.ஆயர் விசனம்
- உலகில் வாழும் தமிழர்கள் தம்மை பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும்
- மற்றொரு படகில் ஆஸி நோக்கிச் சென்ற இலங்கை அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு
- யாழ். - காங்கேசன் வீதி விஸ்தரிப்பு: சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு என்கிறார் ஆளுநர்
- யுத்தத்துக்குப் பின்னரான உட்கட்டுமானத்துக்கு சீனா 350 மில்லியன் டொலர் நிதி உதவி
- சர்வதேச நாடுகளின் எந்தவித விசாரணைக்கும் நான் ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டேன் அவை அவசியமில்லை என்கிறார் கோத்தபாய
- யாழ்.-காங்கேசன் வீதி விஸ்தரிப்பால் 27 இந்து ஆலயங்கள் அழிக்கப்படும் நிலை மாற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்து மாமன்றம் வலியுறுத்து
- ஹெய்ட்டி பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்
- ஹெய்ட்டியை உலுக்கியது பூகம்பம்; ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகினர்!
- 500 ரூபா கள்ள நோட்டுகள் விவகாரத்தில் சென்னையில் இலங்கை வர்த்தகர் கைது
- புலிகளின் தலைவர் பிரபாவின் தாயாரை எனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன்
- இந்தியக் கடற்படை கைதுசெய்த 117 இலங்கை மீனவர்களும் விடுதலை!
- தமிழருக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை!
- இலங்கை அகதிகளை இடமாற்றம் செய்யும் அரச உத்தரவுக்குத் தடை!
- அடுத்தடுத்து 3 ரயில் விபத்துகள் 10 பயணிகள் பலி; 39 பேர் காயம்!
- தனித் தெலுங்கானாவை எதிர்த்து ஆந்திராவில் இன்று முழு அடைப்பு
- 3 பாக். தீவிரவாதிகள் தப்பியோட்டம் புதுடில்லியில் பொலிஸார் தேடுதல்
- சூப்பர் ஸ்டார் இளமை … அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்
- தொடரும் ஆதி ஆட்டம்!
- சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி
- கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்
- ஏனிந்த பொறாமை
- நீல வானம்
- என்னையம்
- ஈழத்தமிழர் அதிரடித் தயாரிப்பில் "நிலா", "விடியல்" திரைப்படங்கள்!
- வேட்டைக்காரன் படத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் வேட்டு!
- நடிகை மர்லின் கஞ்சா புகைக்கும் படம் ரூபா 3 கோடிக்கு ஏலத்தில்!
- அமெரிக்காவில் இந்த வருடத்தில் 133 வங்கிகள் மூடப்பட்டன
- காங்கேசன்துறைமுகத்தை 10 கோடி ரூபா செலவில் விரைவில் புனர்நிர்மாணம் செய்யத் திட்டம்
- பனம்பொருள் உற்பத்தித்துறையில் அபிவிருத்திகள் இடம்பெறவேண்டும்
- சிறந்த வங்கிக்கான விருதை தட்டிக் கொண்டது சம்பத்
- குடாநாட்டுச் சந்தைகளில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
- அல்லைப்பிட்டி ஓலைப் பாய்களுக்கு யாழ்.நகரப் பகுதியில் கிராக்கி
- 1,000 தொலைபேசி இணைப்புக்களை ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை
- திருநெல்வேலி வங்கிக் கிளையிலும் சனி தோறும் சேவைகள் நடைபெறும்
- வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிப்பு
- பிரான்ஸிலிருந்து கோழி இறக்குமதி நிறுத்தம்; பன்றிக் காய்ச்சல் அச்சமே காரணம்
- மனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
- பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்
- செவ்வாய்க்கு செல்கிறார் சுவிஸ் பெளதீகவியல் ஆசிரியர்
- அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடே பன்றிக்காய்ச்சல் பரவலுக்கு காரணம்
- மத்திய மாகாணத்தில் வைரஸ் தொற்று; இதுவரை 13 பேரின் மரணங்கள் பதிவு
- சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன
- அழுத்தங்களால் சிறுவர்கள் விரைவில் முதுமை அடைவு
- உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து
- மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்!
- சந்திரனில் பெருமளவில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



