செய்திகள்
 |
மட்டக்களப்பில் விபத்து மாணவி ஒருவர் மரணம்
மட்டக்களப்பு, புதிய பாலை வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி யளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துள்ளார்.
பிரத்தியேக வகுப்புக்காக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த மாணவி மீது கனரக வாகனமொன்று மோதியதால
|
 |
கிளிநொச்சி கனகபுரத்தில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி, கனகபுரம் கோழிப்பண் ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக் குலைந்த நிலையில் நேற்று நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலமே மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தச்
|
 |
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட கலை நிகழ்வு
2010 உலக அஞ்சல் தினத்தை முன் னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பில் விசேட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு அஞ்சல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றது.
ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி கொண் டாடப்படவுள்ள உலக அஞ்சல் தினத்தையிட்டே இக்கலைவிழா நிகழ்
|
 |
பிரேதப்பெட்டிக்குள் சாராயம்
பதுளை, பரணகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரேதப்பெட்டிக்குள் வைத்து மதுபானம் விற்பனை செய்துவந்த நபரொருவருக்கு வெலிமடை நீதிமன்ற நீதிவான் துமிந்த முதுன்கொட்டுவ 60,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
|
 |
கடல் எல்லை விஸ்தரிப்பு: மாலைதீவுடன் பேச்சு
கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்து மாலை தீவு அரசுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தத் தயார் என்று அரசு அறி வித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லைகளை விஸ் தரிப்பது குறித்து இலங்கையும், மாலை தீவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த ஆண் டில் இ
|
 |
சத்துணவு நஞ்சாகியதால் 112மாணவர்கள் ஆஸ்பத்திரியில்
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செய லகத்துக்குட்பட்ட இருட்டுச்சேலை மடு வித் தியாலயத்தில் கல்வி பயிலும் 112மாண வர்கள் உட்கொண்ட ஆகாரத்தில் நச்சுத் தன்மை கலந்திருந்ததால் அவசர சிகிச் சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
|