Latest News

உலக செய்திகள்

இந்திய நாடாளுமன்றில் டி.ஆர். பாலு சாடல் ஈழத் தமிழரை ஆயுதம் ஏந்தவைத்த பிரச்சினைகளை இன்னும் களையவில்லை அரசு அரசியல் தீர்வில் மஹிந்தவுக்கு விருப்பமில்லை;

ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான அடிப்படைப் காரணங்கள் போர் முடிந்த பின்னரும் இன்னும் அப்படியே உள்ளன. அவை களையப்படவில்லை. இப்போதும் அங்கு ஒரு நெருக்கடி நிலைதான் காணப்படுகிறது. ஏதோ நூடில்ஸ் தயாரிப்பதுபோல உடனடியாகத் தீர்வு காண முடியாது என்று கேலியாக மஹிந்

மும்பைக் கடலில் கப்பல்கள் மோதி விபத்து; விஷப்பொருள் நீரில் கலப்பதால் பேராபத்து! நிலைமையைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிபுணர்கள் வருகை

மும்பை அருகே கப்பல்கள் மோதிய விபத்தினால், கச்சா எண்ணெயுடன் இரசாயன விஷப்பொருட்கள் கடலில் கலப்ப தால் பயங்கர ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத னால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மும்பை வந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.

திருச்சியில் பயங்கரம் காதலைக் கைவிட மறுத்த மகளை குத்திக் கொன்ற கொடூரத் தந்தை!

திருச்சியில் காதலைக் கைவிட மறுத்த மகளை, தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்தார். குடிபோதையில் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய அவரை பொலி ஸார் தேடி வருகிறார்கள். திருச்சி பாலக்கரை அன்னைநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவருடைய மனைவி அம்\

இலங்கையின் விளம்பரதாரியாக மாறியிருக்கிறார் நடிகை அசின்! தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு சீற்றம்

இலங்கை அர சின் விளம்பரதாரி யாக நடிகை அசின் மாறியுள்ளார் என்று தமிழினப் பாதுகாப்புக் கூட் டமைப்பு மற்றும் "மே 17 இயக்கம்' ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. இலங்கையில் நடந்த போரின்போது ஏராளமான தமிழர்கள் படுகொலை செய் யப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகை யில், தமிழ

பிரபா இந்தியாவுக்கு எதிரானவர் அல்லர்! அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு

புலிகளின் தலைவர் பிரபாகாரன் இந்தி யாவுக்கு எதிரனவர் அல்லர். அவர் சென்ற பாதைதான் எதிரானது. என்று மத்திய உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம் கூறினார். பெருந்தலைவர் காமராஜரின் 108 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் காங் கிரஸ் கட்சியின் 125ஆவது ஆண்டு விழா ஆகியவற்றின்

மும்பையில் விஷவாயு கசிந்து 103 பேர் வைத்தியசாலையில்!

மும்பைத் துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் குளோரின் விஷ வாயு கசிந்ததால் மாணவர்கள், பொதுமக் கள் உட்பட 103 பேர் பாதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைவாகச் செயற் பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 100 ஆண்டுகளில் இந் திய மக்கள் தொகை 5 மடங்காக அதி கரித்துள்ளது.

இன விடியலுக்காக அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போரிடுவோம் கைதாவதற்கு முன் அக்கினிப்புயல் சீமான் குமுறல்

இலங்கை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத் திற்கு ஏற்ப சோனியா வின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமா னால் செயற்படலாம். ஆனால் உண்மைத் தமிழன் என்னால் அவ் வாறு செயற்பட முடியாது. எனவே, எமது இன விடியலுக்காக அச்சுறுத்தலுக்கு அஞ் சாமல் தொடர்ந்து போ

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் கடற்படைப் போர் விமானம் அறிமுகம் செய்துவைத்தார் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி

கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இலகு ரக எல்.சி.ஏ. போர் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.

விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் குண்டுவைத்துத் தகர்ப்பு! 2,000 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்!! மஹிந்தவின் விஜயத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து விடுதலை

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிகாலை 2.30 மணிக்கு வேகமாக வந்து கொண்டிருந்தது "ராக்போட்'' கடுகதி ரயில். அதனைக் கவிழ்ப்பதற்காக விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சித்தனியில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க் கப்பட்டது.

புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவோருக்கு தமிழ்நாட்டில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கிறார்

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட விடு தலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் குழுக்களுக்கு எதி ராக உடன் சட்டநடவடிக்கை எடுக்கப் படும். மத்திய அரசின் நாடாளுமன்ற விவகா ரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் வி. நாராய ணசாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மும்பை ரயிலுக்கு குண்டு வைத்துத் தகர்ப்பு; நக்ஸல்களின் அதிரடியால் 100 பேர் பலி! 150 பேர் படுகாயம்; சம்பவ இடம் விரைந்தார் அமைச்சர் மம்தா

மேற்குவங்கத்திலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் ரயில் நக்ஸலைட்டுகளால் குண்டுவைத் துத் தகர்க்கப்பட்டது. இதில் 100 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. மேலும் 150 இற்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீகாளஹஸ்தி இராஜகோபுரம் அடியோடு இடிந்து விழுந்தது! ஆந்திராவில் பக்தர்கள் அதிர்ச்சி

இரண்டாகப் பிளந்து அபாயகரமான நிலையில் இருந்த ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் இராஜகோபுரம் நேற்றுமுன்தினம் இரவு 8.05 மணியளவில் அடியோடு இடிந்து தரைமட்டமானது. இதனால், இராஜகோபுரத் தின் அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகளும் இடிந்து விழுந்தன.

இந்திய உறவுகளே காப்பாற்றுங்கள்! மலேஷிய ஈழத் தமிழர்கள் கதறல்

இந்திய உறவுகளே, எங்கள் உயிரைக் காக்கும் உரிமையை உங்களிடம் விடுகிறோம் என்று மலேஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Deta not found

Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.