உலக செய்திகள்
 |
புலிகளின் கப்பல் பொறியியலாளருக்கு நியூஸிலாந்தில் புகலிடம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் பொறியியலாளர் ஒருவருக்குப் புகலிடம் வழங்கப்பட வேண்டும் என்று நியூஸி லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2001ஆம் ஆண்டு இவர் நியூஸிலாந் தில் அடைக்கலம் கோரியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங
|
 |
சிவந்தனுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை
ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னி றுத்தி ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி நான்காவது நாளாக மனித நேய நடைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் சிவந்த னுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸிலுள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள் ளன.
பிரான்ஸின்
|
 |
இலங்கையர்கள் 1,141 பேர் ஆஸியில் அரசியல் தஞ்சம்
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 2008 ஒக்டோபரிலிருந்து இதுவரை ஆயிரத்து 141 பேர் அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ளனர் என ஆஸிக்கான இலங்கைத் தூதுவர் சேனக பல்கம்வாய தெரிவித்தார்.
அவர்களில் 843 பேர் படகுகளின் ஊடா கவே ஆஸியை வந்தடைந்தனர் என்றும் ஆஸ்திரேலியாவின்
|
 |
பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்!
பிரிட்டன் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருக் கிறது என லண்டன் மெட்ரோ பொலிற் றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவிகளுக்காக பொலிஸாரை
அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குகிறது என்று அவர்கள்
|
 |
ஆஸி. தேர்தலில் யாருக்கு வெற்றி? ஒக்டோபஸ் கணித்துத் தெரிவிப்பு
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி யில், எந்த அணி வெற்றி பெறும் என்பதை ஒரு ஒக்டோபஸ் கணித்து புகழ்பெற்றது. இப்போது ஆஸ்திரேலியா தேர்தலிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை ஒரு ஒக்டோபஸ் கணித்துக் கூறியுள்ளது.
உலகக் கிண்ணக் கால்பந
|
 |
இலங்கைப் பொறியியலாளர் உட்பட 29 பேர் ஈராக் தீ விபத்தில் பலி!
வட ஈராக்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இலங் கைப் பொறியியலாளர் உட்பட 29 பேர் பலியாகினர். அநேகர் காயமடைந்தனர்.
வடஈராக்கிலுள்ள சோமா ஹோட்ட லில் வியாழக்கிழமை திடீரெனப் பரவிய இத் தீக்கு பலியானோரில் பெண்கள், குழந்தைகள், வெளிநாட்டினர் ஆகியோ
|
 |
மலேஷிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி!
மலேஷியாவில் உலு சிலாங்கூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், ஆளும் கட்சி வேட்பாளர் கமலநாதன் வெற்றி பெற்றுள்ளார். மலேஷிய இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி களின் கூட்டணியான தேசிய முன்னணி, தற்போது ஆட்சி செய்து வருகிறது.
|
 |
ஆழிப்பேரலை அபாயம்: பராக் ஒபாமா எச்சரிக்கை
அமெரிக்க கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலை தாக்கும் அபாயம் உள்ளது. அதனால், அரசு அதிகாரிக ளின் எச்சரிக்கைகளை மக்கள் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கேட் டுக் கொண்டுள்ளார்.
|
Deta not found
|
|
|