நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி பனம் பழத்திலிருந்து பனங்களியைப் பிரித்தெடுக்கும் செயற்பாடு முதன் முறை யாக யாழ்ப்பாணத்தில் நேற்று அறிமுகப் படுத்தப்பட்டது.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவி ருத்தி நிலையத்தினால் வடிவமைக்கப் பட்ட இந்த நவீன இயந்திரம் பனை அபி விர
டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக இயங்கு மென்பொருள் விண்டோஸ்-7 அல்டிமேட் பேக் விலை இந்தியாவில் ரூ.11,799 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்பியூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்.