செய்திகள்
 |
நாடாளுமன்று இன்று கூடும்
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடுகின்றது. அவசரகாலச் சட் டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை இன்றைய தினம் விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நாளை அரசமைப்புத் திருத்த யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு காலை 9.30 மணிமுதல் மாலை
|
 |
ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டம் அரசமைப்புத் திருத்தத்தை எதிர்த்து
அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.வி.பி. இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ராஜகிரிய ஆயுர்வேத சுற் றுவட்டச் சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றது.
இத்தகவலை ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அரசு கொண்டுவரவுள்ள
|
 |
இன்றைய செயலக மாநாட்டில் பங்குபற்ற அரச அதிபர்கள் வருகை
நாட்டின் சகல மாவட்டங்களினதும் அரச அதிபர்களும் பங்குபற்றும் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கலந்துகொள்கிறார். மாநாடுகளில்
|
 |
உத்தமர் காந்திக்கு யாழ்.நகரில் நேர்ந்த கதி!
யாழ்நகரில் ஆஸ்பத்திரி வீதியில் அமைக் கப்பட்டுள்ள மகாத்மாகாந்தியின் திருவுரு வச் சிலையில் பொறிக்கப்பட்டுள்ள விளம் பர அறிவிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கு மாறு யாழ். மாநகர முதல்வரிடம் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ய
|
|
|
|