நாடளாவிய ரீதியில் தெரிவு செய் யப்பட்ட 31 பாடசாலைகளின் நூல கங் களுக்கு நூல்களைக் கொள் வனவு செய்வதற்காக 40 மில்லி யன் ரூபா வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாண மட்டத்தில் இடம்பெற்ற தமிழ்த் தினப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்ற யாழ். மாவட்டப் பாடசாலைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இப்பாடசாலைகள் தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள போட்டிகளில் பங்குபற்ற வுள்ளன.
நாடு முழுவதும் மூன்றாம் தவணைக் கான கல்வி நடவடிக்கைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமான போதும் வன்னியில் 87 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்க முடி யாத நிலை உருவாகியுள்ளது.