நேற்று நடைபெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பற்றினர் இதற்கு முந்திய வருடங்களை விட இம்முறை அதிகமானோர் முருகனின் தேர்த்திருவிழாக் காண வந்திருந்தார்கள் என மதிப்பிடப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று இடம்பெறவுள்ளது.
காலை 7 மணிக்குப் பூசையுடன் ஆரம்பமாகி 8 மணிக்கு ஸ்நபன அபி ஷேகமும் விசேட பூசைகளும் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி 9 மணிக்கு அம்பாள் தேரில் ஏறி வீதியுலா வருவார்.