கூரிய வாளுடன் கடைக்குள் புகுந்து கடைப்பணியாளரைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய கொள்ளைக்காரனுடன் சாமர்த்தியமாகப் போராடி அந்த வெறியனிடமிருந்து வாளைக் கைப்பற்றியது மட்டுமின்றி அவனை கடையிலேயே பொலிஸார் வரும்வரை அடைத்து வைத்திருந்துள்ளார் தமிழ் வாலிபர் ஒருவர்.
172 லெஸ்லி வீதியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் - புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 2008 புரட்டாதி மாதம் 14ம் திகதி புனித ஆரோக்கிய அன்னையின் திருநாள் திருப்பலி தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டது.
ஒட்டுமொத்த தேசிய நலனைக் கருத் திற்கொண்டு, இந் தியா அணுகுண்டுச் சோதனை நடத்து வதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
வரட்சி, வறுமை,ஊட்டச்சத்துக் குறைபாடு நோய் ஆகிய காரணங்களால் ஆபிரிக்க நாடுகளில் சுமார் 30லட்சம் சிறார்கள் உயி ரிழக்கக் கூடிய அபாயகரமான கட்டத்தில் இருக்கிறார்கள் என யுனிசெப் தெரிவித் துள்ளது.
அமெரிக்காவுக்கு அருகே உள்ள நாடான கியூபாவின் வடக்குக் கரையோரப் பிராந் தியங்களை பலத்த மழையோடு கூடிய இக் என்னும் சூறாவளி மூர்க்கமாகத் தாக்கியது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. பூதாகரமான பேரலைகள் எழுந்தன.
இந்தியா மீது அணு எரிபொருள் விநியோக நாடுகள் விதித்திருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கின்றார்.